நன்னிலம் பகுதியில் விவசாய நிலத்தில் ONGC நிறுவனத்தை கண்டித்து கல்லூரி மாணவர்கள் போராட்டம்…!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நன்னிலம் பகுதியில்
விவசாய நிலத்தில் ONGC நிர்வாகம் எரிவாயு எடுப்பதை கண்டித்தும்.

ONGC நிறுவனத்தை வெளியேற வலியுறுத்தியும்.ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு எதிராக நன்னிலம் பாரதிதாசன் உறுப்புக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.

 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment