நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் இயக்குநருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் இயக்குநருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

  • நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் இயக்குநருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

சிவகாசி சுகாதார அதிகாரியின் இடமாறுதல் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என  உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் புகாரளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் இயக்குநர் ஆஜராக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *