"தொண்டர்கள் எழுச்சி" TTV அதிருப்தி அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி…!

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் கழக வேளைகளில் தொண்டர்களின் எழுச்சியுடன் மிகவும் உற்சாகமாக இருந்தது.மிகவும் உற்சாகத்துடன் கழக தொண்டர்கள் இடைத்தேர்தல் வேளைகளில் ஈடுபட்டுள்ளதால் TTV தினகரன் அதிருப்தி அடைந்துள்ளார்.தொண்டர்களின் எழுச்சியை கண்டு TTV தினகரன் அப்படி பேசியுள்ளார்.நாங்கள உறுதியாக திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் வேலை செய்து வருகிறோம்.OPS யும் EPS யும் அண்ணன் தம்பி போல இருக்கிறார்கள் என்று தொல்லியல் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.
DINASUVADU 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment