திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை..!!!ஆட்சியர் அறிவிப்பு..!

 திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை – ஆட்சியர் நிர்மல்ராஜ் அறிவித்துள்ளார் மேலும் நிவாரண முகாம்கள் தவிர மற்ற கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என்று தெரிவித்துள்ளார்.

DINASUVADU

author avatar
kavitha

Leave a Comment