திருச்சியில் இரத்தவகையை கண்டறியும் முகாம்!பூவாளூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது …

திருச்சி மாவட்டம் பூவாளூர் உள்ள   அரசினர் மேல்நிலைப் பள்ளியில் இரத்த வகை கண்டறியும்  முகாம் நடைபெற்றது.இதில் மாணவர்கள் கலந்து கொண்டு மிகவும் ஆர்வமாக  அவர்களது இரத்த வகையை கண்டறிந்தனர்.இந்த சோதனையை சுடர் இரத்த தான விழிப்புணர்வு குழுவை   சார்ந்தவர்கள் இரத்த வகை கண்டறியும் சோதனையை  செய்தனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment