திமுக எம்.பி கனிமொழி மீது வழக்குப்பதிவு – தெலுங்கானா நீதிமன்றம் உத்தரவு

அண்மையில் திமுக எம்.பி கனிமொழி திருப்பதியை பற்றி அவதூறாக பேசியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்ய தெலுங்கானா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னர் அவர் ஒரு மேடையில் கடவுள் மீது நம்பிக்கை இல்லை என்றும் திருப்பதியில் உள்ள உண்டியலுக்கு கடவுள் இருக்கும் பொழுது எதற்கு காவலாளி..? என்றும் பேசியுள்ளார். இதனால் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிபிடிக்கத்தக்கது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment