திண்டுக்கலில் செளராஷ்டிரா மக்கள் கைத்தறிநெசவு தொழிலில் கூலி குறைவாக தருவதை கண்டித்து போராட்டம்..!

திண்டுக்கல் நாகல்நகர் செளராஷ்டிரா மக்கள் கைத்தறிநெசவு தொழிலில் கூலி குறைவாக தருவதை கண்டித்து நாகல்நகர் வரதராஜபெருமாள் கோவில் முன்பு தொழிலாளர்கள் குடும்பத்துடன் 1000க்கும் மேற்பட்டோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment