திசை மாறிய பிரசாந்தின் சினிமா பயணம்…! அட இது தான் காரணமா…?

பிரஷாந்த் 90களில் கொடிகட்டி பரந்த ஹீரோ. இன்னும் சொல்ல வேண்டுமென்றால் விஜய், அஜித்தே  இவருடைய படங்கள் வருகிறது என்றால் ஒதுங்கி நிற்பார்கள்.

அந்த அளவிற்கு பெரிய ரசிகர் பலம் வைத்திருந்தவர். ஆனால், இவரின் மார்க்கெட் தற்போது அதளபாதாளத்திற்கு சென்றுள்ளது.

மீண்டும் ரீஎன்ட்ரி கொடுக்க போராடி வருகிறார், ஜானி என்ற படத்திலும் நடித்துள்ளார், இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் பிரஷாந்த் 5 வருடம் திருமண பிரச்சனையால் மிகவும் சோகத்தில் இருந்தாராம், பல நாட்கள் நீதிமன்றத்திற்கு அழைய, சினிமாவில் இருந்து முற்றிலும் விலகினாராம்.

ஒரே நேரத்தில் இரண்டு விஷயங்களில் கவனம் செலுத்த முடியாமல் பிரசாந்த் மிகவும் கஷ்டப்பட்டதாக அவருடைய தந்தை தியாகராஜன் கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment