தயாரிப்பாளர் -இயக்குனர் சங்கத்தினர் இடையே வாக்குவாதம்!

தயாரிப்பாளர் -இயக்குனர் சங்கத்தினர் இடையே வாக்குவாதம்!

தயாரிப்பாளர்கள சங்கம் தரப்பினருக்கும் , இயக்குனர்கள் சங்கம் தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் வாக்குவாதம் ஏற்பட்டது. சென்னையில் இயக்குனர்கள்-தயாரிப்பாளர்கள் இடையேயான முரண்பாடுகளை களைய இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

பேச்சுவார்த்தையில் சேரன்,அமீர்,விஷால் , ஏ.ஆர். முருகதாஸ் ஆர்.கே.செல்வமணி, கே.எஸ்.ரவிக்குமார், பி.வாசு உட்படபலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டிருந்த நிலையில் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *