தமிழக மீனவர்கள் டிசம்பர் 11 வரை நீதிமன்ற காவல் : இலங்கை நீதிமன்றம்

நாகை மாவட்ட மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். இந்நிலையில் அவர்களை விசாரித்த இலங்கை நீதிமன்றம் எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றத்திற்கு அவர்களை டிசம்பர் 11 வரை காவல் நீட்டித்து உத்தரவு பிரபித்துள்ளது.

இந்த வழக்கை இலங்கையில் உள்ள பருத்தித்துறை நீதிமன்றம் விசாரித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment