தமிழக அரசின் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழக அரசின் விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி பழ.நெடுமாறனுக்கு காமராஜர் விருது வழங்கப்படுகிறது.தமிழக அரசின் திருவள்ளுவர் விருது திரு. அன்வர் பாட்சா அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் பெரியார் விருது பொன்னையன் மற்றும் அம்பேத்கர் விருது ராமகுரு அவர்களுக்கும் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது சூலூர் கலைப்பித்தன் ஆகியோருக்கு இந்த விருதுகள் வழங்கப்பட உள்ளது.