தடையை மீறி  திருச்சியில் காவிரியாற்றில் குளித்த 8 பேர் கைது!

தடையை மீறி  திருச்சியில் காவிரியாற்றில் குளித்த 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி மலைக்கோட்டை அருகே தில்லைநாயகம், கருமாதி படித்துறை, ஓடத்துறை பகுதியில் குளித்தவர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
DINASUVADU

Leave a Comment