“தஞ்சையில் தந்தை பெரியாருக்கு”செருப்பு மாலை…பரபரப்பு..!!!

“தஞ்சையில் தந்தை பெரியாருக்கு”செருப்பு மாலை…பரபரப்பு..!!!

பகுத்தறிவு பகலவன் என்று அழைக்கப்படுபவர் தந்தை பெரியார் இவருடைய பகுத்தறிவு சிந்தணை சிந்திக்க தூண்டுபவை அப்படி பட்ட மாபெறும் தலைவர் தான் தந்தை பெரியார்.

இந்நிலையில் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள கவராப்பட்டு பகுதியில் உள்ள பெரியாரின் சிலையில் மர்ம நபர்கள் செருப்பு மாலையை போட்டுள்ளனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

DINASUVADU

 

author avatar
kavitha
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *