டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச தேர்வு: தமிக வீரருக்கு வாய்ப்பு!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் போட்டி தற்போது மெல்போர்ன் மைதானத்தில் துவங்கியது. இந்திய அணியின் சார்பில் குல்தீப் யாதவிற்கு பதிலாக யுஜவேந்த்ர சகால் இறக்கப்பட்டுள்ளார். அம்பட்டி ராயுடு வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக கேதர் ஜாதவ் அணியிள் களம் இறக்கப்பட்டுள்ளார். டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை கைப்பற்ற முடியும் என இரு அணிகளும் தீவிரமாக விளையாடி வருகிறது. மேலும் தமிழக வீரர் விஜய் சங்கருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது

author avatar
Srimahath

Leave a Comment