செய்தித் தொடர்பாளர்கள் விவாதங்களில் பங்கேற்க திடீர் தடை! அதிமுக தலைமை உத்தரவு..!

அதிமுக செய்தித் தொடர்பாளர்கள் விவாதங்களில் பங்கேற்க திடீர் தடை விதிக்கப்பட்டது. தூத்துக்குடி பதற்றம் தணியும் வரை டிவி விவாதத்தில் பங்கேற்க கட்சி தலைமை தடை விதித்துள்ளது. விவாதத்தில் பங்கேற்பதற்கான 10 பேர் பட்டியலை மே 26 ல் தான் அதிமுக வெளியிட்டது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment