சென்னையில் நாளை வார நாட்களைப்போல் அனைத்து மின்சார, விரைவு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!

சென்னையில் நாளை வார நாட்களைப்போல் அனைத்து மின்சார, விரைவு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு செய்துள்ளது.போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் காரணமாக குறைந்த அளவில் பேருந்துகள் இயக்கப்படுவதால் ரயில்வே துறை இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment