சிலை கடத்தல் வழக்குகளை தமிழக அரசு சிபிஐக்கு மாற்றியது சரி …!உயர்நீதிமன்றத்தில் மனு

சிலை கடத்தல் வழக்குகளை தமிழக அரசு சிபிஐக்கு மாற்றியது சரி என உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.தமிழ்நாடு கோவில் செயல் அதிகாரிகள் பேரவை சார்பில் உயர்நீதிமன்றத்தில் இணைப்பு மனுதாக்கல் செய்துள்ளனர்.
DINASUVADU

Leave a Comment