சிறைச்சாலையில் சிக்கிய செல்போன்,கத்தி மற்றும் பென்ட்ரைவ்..

உத்திரபிரதேசத்தில் உள்ள சிறை ஒன்றில் கைதிகள் செல்போன் உபயோக படுத்துவதாக வந்த ரகசிய தகவலை தொடர்ந்து மாவட்ட நீதிபதியும் காவல் துறை கண்காணிப்பாளர்களும் உள்ளே இருக்கும் கைதிகளிடம் சோதனை செய்தனர்.அவ்வாறு செய்ததில் 1 செல்போன் மற்றும் 5 சிம் கார்டுகள் மற்றும் 4 பென்ட்ரைவ் போன்றவை கண்டுபிடிக்கபட்டன.மேலும் கத்தி ஒன்றும் கண்டுபிடிக்கபட்டது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment