தமிழகத்தில் முக்கிய நகரங்களில் மகளீர் தாங்கும் விடுதி : தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு…!!

தமிழகத்தில் முக்கிய நகரங்களில் மகளீர் தாங்கும் விடுதி அமைக்ககோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

தமிழகத்தில் முக்கிய நகரங்களில் மகளீர் தாங்கும் விடுதி அமைக்ககோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. மகளீருக்கு இழைக்கப்படும் துன்பறுத்தல்களையடுத்து முக்கிய நகரங்களில் மகளீருக்கு என்று விடுதிகள் அமைக்க வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில், வரும் 28-ம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment