கோவையில் அதிகாரிகளின் சோதனையில் 750 கிலோ குட்கா பறிமுதல் !

கோவையில் அதிகாரிகளின் சோதனையில் 750 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது .

கோவையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகளின் சோதனையில் 750 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  கோவை தாமஸ் வீதியில் தனியாருக்கு சொந்தமான குடோனில் பறிமுதல் செய்துள்ளனர்.இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment