கேரளா மழை,வெள்ளம் …!தூத்துக்குடியில் இருந்து நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு…!மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி

கேரள மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து ரூ.1 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், உச்சநீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கு முடிந்த பின்னரே ஸ்டெர்லைட் ஆலை குறித்து முடிவு எடுக்கப்படும். தாமிரபரணி நதியில் வந்த தண்ணீர் மூலம் 53 குளங்களில் 50 சதவீதம் தண்ணீர் சேகரிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
DINASUVADU

Leave a Comment