கேரளாவுக்கு ரூ.23 லட்சம் மதிப்பிலான 40 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு …!

மாவட்ட ஆட்சியர் பொன்னையா காஞ்சிபுரத்தில் இருந்து கேரளாவுக்கு ரூ.23 லட்சம் மதிப்பிலான 40 டன் நிவாரணப் பொருட்களை 4 லாரிகள் மூலம் அனுப்பி வைத்தார்.
தமிழகத்தில் உள்ள பல்வேறு  தரப்பினரும் கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பாதிப்பிற்கு உதவி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் பொன்னையா காஞ்சிபுரத்தில் இருந்து கேரளாவுக்கு ரூ.23 லட்சம் மதிப்பிலான 40 டன் நிவாரணப் பொருட்களை 4 லாரிகள் மூலம் அனுப்பி வைத்தார்.மேலும் கேரளாவுக்கு நிவாரணப் பொருட்களை வழங்குவதற்கு 044-27233540இல் தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
DINASUVADU

Leave a Comment