குரங்கணி தீ விபத்து அறிக்கை:விசாரணை அதிகாரி அதுல்ய மிஸ்ரா முதலமைச்சர் பழனிசாமியிடம் தாக்கல் செய்தார்!

விசாரணை அதிகாரி அதுல்ய மிஸ்ரா குரங்கணி தீ விபத்து தொடர்பாக விசாரணை அறிக்கையை  முதலமைச்சர் பழனிசாமியிடம் தாக்கல் செய்தார்.

தேனி மாவட்டம் குரங்கணி காட்டுப்பகுதியில் கடந்த மார்ச் மாதம் 10 ஆம் தேதி  ஏற்பட்ட தீ விபத்தில் டிரெக்கிங் மற்றும் சுற்றுலா சென்ற 36 பே சிக்கி கொண்டனர்.இதில் பலர் பலியாகினர்.

இது குறித்து விசாரிக்க  விசாரணை அதிகாரி அதுல்ய மிஸ்ரா நியமிக்கபட்டார்.இவர் விசாரணையை தேனியில் பல்வேறு இடங்களில் நடத்தினர்.அந்த விசாரணை தொடர்பான அறிக்கையை  சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமியிடம் தாக்கல் செய்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment