குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கருணாநிதி மறைவுக்கு  இரங்கல்!

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கருணாநிதி மறைவுக்கு  இரங்கல் தெரிவித்துள்ளார். கருணாநிதி மறைவை அறிந்து வேதனை அடைந்துள்ளேன் என குடியரசு தலைவர் தமிழில் பதிவிட்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment