குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். கருணாநிதி மறைவை அறிந்து வேதனை அடைந்துள்ளேன் என குடியரசு தலைவர் தமிழில் பதிவிட்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
திரு.கருணாநிதி அவர்களின் மறைவு அறிந்து வேதனை அடைந்தேன். கலைஞர் என்று அன்போடு அழைக்கப்பட்டவர் நம் வாழ்வில் வல்லமைமிக்க மரபினை விட்டுச் சென்றிருக்கிறார். எனது ஆழ்ந்த இரங்களை அவரது குடும்பத்தாருக்கும், மற்றும் கோடிக்கணக்கான மக்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.
— President of India (@rashtrapatibhvn) August 7, 2018