குடிசை மாற்றுவாரியத்தால் வீடு பெற்றவர்களுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

குடிசை மற்று வாரியத்தின் படி வீடு ஒதுக்கப்பட்டவர்கள் அந்த வீட்டில் தாங்காமல் அதனை வாடகை விட்டுயிருந்தால் அவர்கள் உடனே அப்புறபடுத்தப்பட்டு வேறு பயனர்களுக்கு அந்த வீட்டை வழங்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

குடிசை மாற்றுவாரியத்தால் வீடு வாங்கபெற்றவர்கள் அதனை வாடைகை விடுகின்றனர் என்கிற புகார் வந்தபிறகு இந்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் பிறபித்துள்ளது. மேலும் கொன்னூர் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment