கிருஷ்ணகிரி அருகே பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி தேன்கனிக்கோட்டை அருகே 2016ல் ஒன்றரை வயது குழந்தையை வன்கொடுமை செய்த வழக்கில் உதயகுமார் என்பவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.