காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை விடுமுறை..! காஞ்சிபுரம் ஆட்சியர் அறிவிப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேல்மருவத்தூர் சித்தர்பீட ஆடித்திருவிழாவையொட்டி நாளை உள்ளூர் விடுமுறை என்று காஞ்சிபுரம் ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.மேலும் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் செப்.8ஆம் தேதி வேலை நாளாக இருக்கும் என்றும் அறிவித்துள்ளார்.
DINASUVADU

Leave a Comment