காங்கிரஸ் விழாவில் காங்கிரசையே விமர்சித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPIM)

E.v.k.s.இளங்கோவன் பிறந்த நாள் விழாவில் பல அரசியல் தலைவர்கள் வந்திருந்தனர்.அப்போது உரை நிகழ்த்திய

“காங்கிரஸின் பொருளாதார கொள்கைகள் தவறானது”

காங்கிரஸின் பொருளாதார கொள்கைகள் ஏழைகளை மிகவும ஏழைகளாக்கியுள்ளது.
அது பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக ஆக்கியுள்ளது.இதனை ப.சிதம்பரம் இந்நிகழ்ச்சிக்கு வந்தால் அவரிடமே சொல்லலாம் என நினைத்திருந்தேன்.ஆனால் அவர் இந்நிகழ்ச்சிக்கு வரவில்லை எனப் பேசினார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய  குழு   உறுப்பினரும்,மாநிலங்களவை உறுப்பினருமான டி. கே. ரங்கராஜன் MP.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment