கர்நாடகா மாநிலம் கல்புராகி மாவட்டத்தில் இரண்டு அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த வட கிழக்கு கர்நாடகா சாலை போக்குவரத்து கழகம் (NEKRTC) பேருந்துகள் மோதிக் கொண்டதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.