கர்நாடகா அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து!4 பேர்,10 பேர் படுகாயம்..!

கர்நாடகா மாநிலம் கல்புராகி மாவட்டத்தில் இரண்டு அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த வட கிழக்கு கர்நாடகா சாலை போக்குவரத்து கழகம் (NEKRTC) பேருந்துகள் மோதிக் கொண்டதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment