கரூர் அருகே அரசு மதுக்கடையில் திருட்டு…!

கரூர் அருகே அரசு மதுக்கடையில் திருட்டு…!

கரூர் மாவட்டம்; அரவக்குறிச்சியை அடுத்த வெஞ்சமங்கூடலூர் என்ற ஊரில் அரசு மதுக்கடையில் இரவு நேரத்தில் பூட்டை உடைத்து, ரூ 4,88,000 மதிப்புள்ள மதுபாட்டில்களை திருடர்கள் திருடி சென்றுள்ளனர். இது குறித்து அரவக்குறிச்சி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்…

sources; dinasuvadu.com

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *