கமல் ஆயிரத்தில் ஒருவனா? கூட்டத்தில் ஒருவனா ?தனி ஒருவனா? அமைச்சர் ஜெயக்குமார்

கமல் ஆயிரத்தில் ஒருவனா, கூட்டத்தில் ஒருவனா அல்லது தனி ஒருவனா என்று மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

மேலும்  அவர் கூறுகையில், முறுக்கிவிட்டு போன மாப்பிள்ளைகள் தற்போது மீண்டும் வருகிறார்கள். தற்போது ஜனநாயக கடமையாற்ற வரும் திமுகவை வரவேற்கிறோம் என்றும்  அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment