கப்பலையும் விட்டு வைக்காத கஜா…புதுச்சேரியில் தரை தட்டிய கப்பல்…!!

கஜா புயல் நேற்றிரவு தமிழகத்தை தாக்கி வேதாரண்யம் பகுதியில் கரையை கடக்க தொடக்கி தற்போது கரையை கடந்து வருகிறது.இந்நிலையில் புதுச்சேரி காரைக்காலில் உள்ள திருப்பட்டினம் பகுதில் கஜா புயலின் தாக்குதலால் கப்பல் தரைதட்டி சிக்கி உள்ளது.காரைக்கால் திருப்பப்பட்டினம் பகுதியில் உள்ள மீனவர்களின் படகுகளை புயல் அடித்துச் சென்றதை அடுத்து அதை தேடி கடலுக்கு சென்ற மீனவர்கள் அங்கே தரை தட்டி இருந்த கப்பலை பார்த்துள்ளனர்.இந்நிலையில் அந்த கப்பலில் 10 ஊழியர்கள் இருப்பதாகவும் தகவல் தெரிவித்தனர்.இந்த கப்பல் புயலின் வேகத்தால் கரைக்கு  அடித்து வரப்பட்டதாக தெரிவித்தனர்.

dinasuvadu.com

author avatar
Dinasuvadu desk

Leave a Comment