கன்னியாகுமரியில் மீனவர் பலி

கன்னியாகுமரியில் குளச்சல் அருகே மீன் பிடிக்க சென்ற மீனவர் பாபு ஒகி புயலால் ஏற்பட்ட அதி வேக காற்றின் காரணமாக படகில் இருந்து தவறிவிழுந்து இறந்தார் .ஒகி புயலின் காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் பல இன்னல்களை சந்தித்து வருகிறது

author avatar
Dinasuvadu desk

Leave a Comment