கனமழை எச்சரிக்கை…விழுப்புரம் மாவட்ட பள்ளி ,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை..!!!

கனமழை எச்சரிக்கை…விழுப்புரம் மாவட்ட பள்ளி ,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பலத்த மழை எச்சரிக்கையைத் தொடர்ந்து நாளை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக  மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

DINASUVADU

author avatar
kavitha

Leave a Comment