கஜா புயல் பாதிப்பு நிவாரணம்…மக்களை சிலர் தூண்டிவிட்டு வேடிக்கை……அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்…!!

 மக்களை சிலர் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கின்றனர் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறி உள்ளார்.
கஜா புயல்  மீட்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என்ற மக்கள் எண்ணத்திற்கு ஏற்ப அரசு செயல்பட்டு வருகிறது.சிலர் திட்டமிட்டு அரசுக்கு எதிராக செயல்படுகிறார்கள்; இது நிவாரண பணியில் தொய்வை ஏற்படுத்தும் அதிகாரிகளை பொதுமக்கள் சிறைபிடிப்பதாக கூறப்படுவது தவறு; சாமானிய மக்களை போராட சிலர் துண்டிவிடுகிறார்கள். என கூறினார்
dinasuvadu.com
author avatar
Dinasuvadu desk

Leave a Comment