ஓகி புயலில் சிக்கி உயிரிழந்த தூத்துக்குடி மீனவர் கெனிஸ்டன் குடும்பத்தினருக்கு தமிழக அரசு நிவாரணம்..!!

தூத்துக்குடி : ஒக்கிபுயலில் சிக்கி பலியான மீனவர் கெனிஸ்டன் குடும்பத்தினருக்கு தமிழக அரசின் நிவாரணம் ரூபாய் 20 லட்சத்திற்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் வழங்கினார்.இதேபோல் ஓகி புயலால் பாதிக்கப்பட்ட மொத்தம் 5 மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்கள் ஜூடு மற்றும் கேனிஷ்டன் ஆகியோரது உடல்கள் மட்டுமே DNA டெஸ்ட்டில் கண்டறியப்பட்டுள்ளது. மற்ற மீனவர்களின் உடல்கள் இன்னும் அவர்களுக்கு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment