ஏர்செல் மேக்சிஸ் வழக்கு இன்று ப.சிதம்பரத்திடம் நடத்திய விசாரணை நிறைவு..!

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு இன்று ப.சிதம்பரத்திடம் நடத்திய விசாரணை நிறைவு..!

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு ஆஜரானார். காலை அவரிடம் தொடங்கிய விசாரணை சுமார் 6.30 மணியளவில் முடிந்தது. விசாரணையின் போது, முறைகேடு குறித்து பல கேள்விகளை ப சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் கேட்டதாக தெரிகிறது.  இதே வழக்கில், இன்றும் சி.பி.ஐ., முன் சிதம்பரம் ஆஜரானார்.
டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரான ப.சிதம்பரத்திடம் சிபிஐ அதிகாரிகள் சுமார் 6 மணி நேரம்  விசாரணை  நடத்தினர். இன்று அந்த  விசாரணை நிறைவு அடைந்தது.
author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *