என்னை யாரும் ஜல்லிக்கட்டு நாயகன் என்று புகழ வேண்டாம்!துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

சட்டப்பேரவையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தன்னை ஜல்லிக்கட்டு நாயகன் என்று புகழ வேண்டாம் என கூறியுள்ளார்.
சட்டசபையில் துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இன்று  கூறியதாவது:-
என் பெயரை சொல்லி அழைக்கும்போது ‘ஜல்லிக்கட்டு நாயகன்’ என கூற வேண்டாம் .ஜல்லிக்கட்டு பார்க்கும்போது ஜல்லிக்கட்டு நாயகன் எனக்கூறி காளையை அடக்கச்சொன்னால் என்னவாகும்.  காளையை அடக்கச் சொன்னால் என்பாடு திண்டாட்டம் ஆகிவிடும் என ஓ.பி.எஸ் நகைச்சுவையாக பேசினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment