எச்.டி.எப்.சி வங்கியின் துணைத்தலைவர் சடலமாக மீட்பு..! காவல்துறையினர் தீவிர விசாரணை

நான்கு நாட்களுக்கு மேலாக மாயமாகி இருந்த எச்.டி.எப்.சி வங்கியின் துணைத் தலைவர் சித்தார்த் சங்வி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மும்பையில் நான்கு நாட்களுக்கு மேலாக முன்னாள் எச்.டி.எப்.சி துணை தலைவரை பல இடங்களில் காவல்துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில் அவர் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment