உயர்நீதிமன்ற மதுரை கிளை நெடுஞ்சாலை ஆணைய திட்ட இயக்குனர் பதிலளிக்க உத்தரவு!

உயர்நீதிமன்ற மதுரை கிளை நெடுஞ்சாலை ஆணைய திட்ட இயக்குனர் பதிலளிக்க உத்தரவு!

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில்  +2 படித்தவர்களை வேலைக்கு அமர்த்தக்கோரி வழக்கு ஓன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்டுள்ளது.இது தொடர்பாக வழக்கு ஓன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்டது.இதில் குறைவான கல்வி தகுதி உடையவர்களை  வேலைக்கு நியமிப்பதாக புகார் தெரிவித்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள்  மதுரை நெடுஞ்சாலை ஆணைய திட்ட இயக்குனர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *