ஈரோட்டில் பாசனத்திற்காக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தண்ணீரை திறந்து வைத்தார்!

ஈரோட்டில் பாசனத்திற்காக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தண்ணீரை திறந்து வைத்தார்.

அமைச்சர் செங்கோட்டையன், ஈரோட்டில் உள்ள  பவானிசாகர் அணையிலிருந்து தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை, காலிங்கராயன் வாய்க்கால் ஆகியவற்றின் கீழ் பாசனம் பெறும் நிலங்களுக்கு, முதல் போக பாசனத்திற்காக  தண்ணீரை திறந்து வைத்தார்

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment