ஈரோடு அருகே கொடுமுடி நீர்த்தேக்கத்தில் தண்ணீர் நிரம்பி வருவதால் வெள்ள அபாய எச்சரிக்கை !

ஈரோடு அருகே நீர்த்தேக்கத்தில் தண்ணீர் நிரம்பி வருவதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஈரோட்டில் உள்ள  கொடுமுடி நீர்த்தேக்கத்தில் தண்ணீர் நிரம்பி வருவதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது.ஈரோடு மாவட்ட ஆட்சியருக்கு வெள்ள முன்னறிவிப்பு தொடர்பாக மத்திய நீர் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment