அரசு அலுவலகம் என்றாலே ஊழியர்கள் தாமதமாக தான் வருவார்கள் என்ற எண்ணத்தை ஒரிசா மாநிலம் உடைத்துள்ளது. மேலும் அலுவலகம் தொடங்கும் முன்னதாக 9.30 மணிக்கே வர முதலமைச்சர் சோனவால் கூறினார்.
இதுபற்றி ஒரிசா முதலமைச்சர் சோனவால் கூறும்போது, ‘இந்தியாவிலேயே முதலில் சூரியன் உதிக்கும் மாநிலம் ஒரிசா தான் அதலால் அரசு ஊழியர்கள் 10 மணிக்கு முன்னதாக 9.30 மணிக்கே வந்து விட வேண்டும் மாலை அலுவலகம் முடியும் நேரம் வழக்கம் போல் 5 மணிதான் அதில் மாற்றமில்லை. எனவும், மக்களை அதிக நேரம் காக்க வைக்க கூடாது எனவும் கூறினார்.
source : dinasuvadu.com