இங்கிலாந்து அணி வீரர் பட்லர் சதம்…!வலுவான நிலையில் இங்கிலாந்து அணி …!

இங்கிலாந்து அணி வீரர் பட்லர் சதம்…!வலுவான நிலையில் இங்கிலாந்து அணி …!

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே மூன்றாவது டெஸ்ட் போட்டியில்  இங்கிலாந்து அணி வீரர் பட்லர் சதம் அடித்துள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.முதலில் பேட்டிங் செய்த இந்தியா 329 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 161 ரன்னில் சுருண்டது.168 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது.இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்களை குவித்தது. இதனையடுத்து ஆட்டத்தின் 110-வது ஓவரில் இந்தியா தனது ஆட்டத்தினை டிக்ளர் செய்துகொள்வதாக அறிவித்தது.
இதன் பின்னர் இங்கிலாந்து அணி 521 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங் செய்து வருகிறது.
இந்நிலையில் இந்த போட்டியில் இங்கிலாந்து அணி வீரர் பட்லர் சதம் அடித்துள்ளார்.இது அவருக்கு டெஸ்டில் முதல் சதம் ஆகும்.
DINASUVADU

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *