வாக்குப்பதிவு தினமான இன்று ஹவாலா பாணியில் பணமானது வாக்காளர்களுக்கு வாரி இறைக்கப்பட்டது.பாதாளம் வரை பாய்ந்த பணத்தையும் தாண்டி விலை மதிக்க முடியாத 24,651 வாக்குகளை திமுக பெற்றது.ஆகையால் இந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் என்பது திமுகவுக்கு தோல்வி இல்லை,மாறாக அது தேர்தல் ஆணையத்தின் தோல்வி என கூறியுள்ளார் திமுகவின் செயல் தலைவர் ஸ்டாலின்