ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேஷ்வரத்திற்கு திரண்ட பக்தர்கள்…!!

ஆடி அமாவாசையை முன்னிட்டு ஏரளமானோர்  தங்களின் முன்னோர்களுகளை வணங்குவது வழக்கம்.
Related image
இதனையடுத்து இன்று பெரும்பாலனோர் ராமேஷ்வரத்திற்கு திரண்டனர் அங்கு அதிகாலையிலே தங்களின் முன்னோருக்கு சாந்தி பூஜைகளை செய்து வழிபட்டனர் மற்றும் அங்குள்ள அக்னி தீர்த்தத்தில் நீராடி முன்னோர்களை இன்று வழிபட்டால் அவர்களின் ஆசி நம்மை வந்து சேரும் என்பது நம்பிக்கை.
மேலும் செய்திகளுக்கு DINASUVADU_டன் இணைந்திருங்கள்

author avatar
kavitha

Leave a Comment