713ம் எண் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ள மலைப்பாதையில் அருணாச்சலப் பிரதேசம் மாநிலத்தில்அருகே பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டது.
கேமராவில் இந்த காட்சி படம் பிடிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக அப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக இந்த நிலச்சரிவு நிகழ்ந்துள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.