அரசு ஊழியர்கள் தமிழகம் முழுவதும் போராட்டம் : விஏஓ மற்றும் ஆசிரியர்கள்

இன்று தமிழகம் முழுவதும் பல அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றன. அதில் ஒன்றாக பகுதிநேர  ஆசிரியர்கள் சென்னை சேப்பாக்கத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதனால், இன்று பள்ளிக்கு வராத பகுதிநேர ஆசிரியர்களை கணக்கெடுத்து வருகிறது பள்ளிகல்வித்துறை.

இன்னொரு போராட்டமானது, தமிழகத்தை சேர்ந்த விஏஓக்கள் இன்று ஒருநாள் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டமானது, கடந்த 3 ஆண்டுகளாக அரசு வழங்கிய லேப்டப்களுக்கு இணைய கட்டணம் அரசு கொடுக்கவில்லை என்பதற்காக நடத்துகிறார்கள்.

source : dinasuvadu.com

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment