அமைச்சர் கே.பி.அன்பழகன் தருமபுரியில் நலத்திட்ட உதவிகளை  வழங்கினார்!

அமைச்சர் கே.பி.அன்பழகன் தருமபுரியில் நலத்திட்ட உதவிகளை  வழங்கினார்!

அமைச்சர் கே.பி.அன்பழகன் தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே வனப்பகுதியில் வசித்து வந்த 29 குடும்பங்களை சார்ந்த 102 பயனாளிகளுக்கு ரூ 64.69 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை  வழங்கினார்.
மேலும் செய்திகளுக்கு DINASUVADU-டன் இணைந்திருங்கள்.

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *