அமெரிக்காவில் பயங்கரம்!செய்தி நிறுவனத்தில் துப்பாக்கி சூடு!5 பேர் பலி,பலர் படுகாயம்

தி கேப்பிடல் கெஜட் என்ற செய்தி நிறுவனம் அமெரிக்காவில் உள்ள மேரிலான்ட் மாகாணத்தில் அன்னபோலிஸ் நகரில் செயல்பட்டு வருகிறது.

திடீரென அன்னபோலிஸ் நகரில் தி கேப்பிடல் கெஜட் செய்தி நிறுவனத்தில் புகுந்த மர்மநபர்கள் துப்பாக்கியால்சரமாரியாக தாக்கினர்.இதனால் அங்கு நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 5 பேர் பலியாகினர்.மேலும் இதில் பலர் படுகாயம் அடைந்தனர்.

பின்னர் துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபரை போலீசார் கைது செய்தனர்.கைது செய்து போலீசார் விசாரணையும் நடத்தி வருகின்றனர்.

 

Leave a Comment